வடமாகாணத்தில் 2012 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடலொன்று இன்று கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு மண்டபத்தில் இடம் பெற்றது.
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா,றிசாத் பதியுதீன்,ஆளுநர் சந்திரசிறி,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,சில்வஸடர் வலன்டைன்,சந்திரகுமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். _d
No comments:
Post a Comment